பீகார்: செய்தி
பீகார் சட்டசபை தேர்தல்; தொகுதி பங்கீட்டை முடித்தது தேசிய ஜனநாயகக் கூட்டணி; எந்த கட்சி எத்தனை இடங்களில் போட்டி?
வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி பரஸ்பர ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக இறுதி செய்துள்ளது.
40 வயதிற்கு மேல் வாழ்வதே அரிது; மர்ம நோயால் பீடிக்கப்பட்ட பீகார் கிராமத்தின் பின்னணி
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள தூத் பானியா கிராமத்தில் வசிக்கும் பழங்குடி சமூகத்தை ஒரு மர்ம நோய் கடுமையாகப் பாதித்துள்ளது.
டெல்லி-கொல்கத்தா நெடுஞ்சாலையில் 20 கி.மீ நீள போக்குவரத்து நெரிசல்; 4 நாட்களாக தேங்கி நிற்கும் வாகனங்கள்
தேசிய நெடுஞ்சாலை 19 இல் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து நெரிசலால் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் மூன்று முதல் நான்கு நாட்களாக சிக்கித் தவிக்கின்றனர்.
தேர்தல் செயல்முறையை மேம்படுத்த ECI Net தளத்தை அறிமுகம் செய்தது இந்திய தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை, அணுகல் மற்றும் செயல்திறனைப் புரட்சிகரமாக மாற்றியமைக்கும் நோக்கில், இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) ஒரு பெரிய டிஜிட்டல் தளமான ECI Net எனும் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இரு கட்டங்களாக வாக்குப்பதிவு; பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 க்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) திங்கட்கிழமை (அக்டோபர் 6) அறிவித்துள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலச் சட்டமன்றத்திற்கான இந்த முக்கிய அரசியல் போட்டிக்கு களம் தயாராகிவிட்டது.
பீகாரில் நவம்பர் 22க்கு முன்பு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பணிகளில் இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) ஈடுபட்டுள்ளது. தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் உயர் மட்ட ஆய்வுக் கூட்டங்களை ஆணையம் நடத்தி வருகிறது.
பீகாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் உள்ள கஸ்பா நகரில் உள்ள லெவல் கிராசிங் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
வழிகாட்டுதல்களை திருத்திய தேர்தல் ஆணையம்: EVM-களில் வேட்பாளரின் புகைப்படங்கள், வரிசை எண்கள் இன்னும் பல
இந்திய தேர்தல் ஆணையம் (ECI), மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (EVM) வாக்குச் சீட்டுகளை வடிவமைத்து அச்சிடுவதற்கான புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பின் பீகார் தலைவரை கைது செய்தது என்ஐஏ
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் பீகார் மாநிலத் தலைவர் மஹ்பூப் ஆலம் என்பவரைக் கைது செய்துள்ளது.
நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் திருத்தம் அக்டோபரில் தொடங்கும்
நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் திருத்தம், சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்று அழைக்கப்படும்,
'நான் மன்னிக்கலாம், ஆனால்...': தாயை அவதூறாக பேசியது குறித்து பிரதமர் மோடி வருத்தம்
பீகாரில் காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கூட்டணியின் பேரணியின் போது, தன்னையும் தனது மறைந்த தாயார் ஹீராபென் மோடியை பற்றியும் அவதூறான கருத்துக்கள் பேசப்பட்டதை அறிந்து மிகவும் வருந்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி குறித்த அவதூறு பேச்சால் பாஜக - காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் மோதல்; பீகாரில் பரபரப்பு
பீகாரில் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.
நேபாளம் வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவல் என தகவல்; பீகாரில் உச்சகட்ட எச்சரிக்கை
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள், நேபாளத்துடனான அதன் திறந்த எல்லை வழியாக பீகார் மாநிலத்திற்குள் நுழைந்ததாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளது.
பீகாரில் பிரதமர் மோடி திறந்து வைத்த ஆசியாவின் அகலமான ஆறு வழிப் பாலத்தின் சிறப்பு என்ன தெரியுமா?
பீகாரில், இந்தியாவின் மிக அகலமான கேபிள் பாலமான அவுண்டா-சிமாரியா பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
அமளிக்கு மத்தியில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா லோக்சபாவில் தாக்கல்
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிடும் நிலையில், லோக்சபா அமளிக்குள் மத்திய அரசு முக்கியமான ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை இன்று தாக்கல் செய்தது.
வாக்காளர் முறைகேடு தொடர்பாக தேர்தல் அலுவலகத்தை நோக்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி
எதிர்க்கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) திங்கட்கிழமை டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்திலிருந்து இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வரை எதிர்ப்பு பேரணி நடத்துவார்கள்.
பீகார் SIR இல் எந்த அரசியல் கட்சியும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை; தேர்தல் ஆணையம் தகவல்
ஆகஸ்ட் 1-10 காலத்தில் பீகாரின் வரைவு வாக்காளர் பட்டியல்கள் தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் உரிமைகோரல்கள் அல்லது ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) அறிவித்தது.
வாக்காளர் பெயர்கள் முன்னறிவிப்பு இல்லாமல் நீக்கம் கிடையாது; தேர்தல் ஆணையம் பிரமாணப் பாத்திரம் தாக்கல்
பீகாரில் தகுதியுள்ள எந்த வாக்காளரும் முன் அறிவிப்பு இல்லாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் நீக்கம் என தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு; ஆதாரத்துடன் தேர்தல் ஆணையம் பதிலடி
ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) பீகாரின் புதிதாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் விடுபட்டதாகக் கூறி அரசியல் சர்ச்சையைத் தூண்டினார்.
டிரினிடாட் மற்றும் டொபாகோ பிரதமரை பீகாரின் மகள் என குறிப்பிட்ட பிரதமர் மோடி; பின்னணி என்ன?
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 4) டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு சென்றார்.
இந்தியாவிற்கே முன்னோடி; முதல்முறையாக மொபைல் ஆப் மூலம் வாக்களிக்கும் வசதி பீகாரில் அறிமுகம்
மொபைல் போன் மூலம் வாக்களிப்பை அறிமுகப்படுத்தும் முதல் இந்திய மாநிலமாக பீகார் மாறியுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையர் தீபக் பிரசாத் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) அறிவித்தார்.
பீகார் மற்றும் ஜார்க்கண்டில் ₹100 கோடி ஜிஎஸ்டி ரீஃபண்ட் மோசடியை கண்டுபிடித்தது சிபிஐ
மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கிட்டத்தட்ட ₹100 கோடி மதிப்புள்ள பெரிய அளவிலான ஜிஎஸ்டி ரீஃபண்ட் மோசடியைக் கண்டுபிடித்துள்ளது.
பேஸ்புக் பதிவால் சிக்கல்; மூத்த மகனை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நீக்கினார் லாலு பிரசாத் யாதவ்
பீகாரில் ஒரு வியத்தகு மற்றும் முன்னோடியில்லாத வகையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஞாயிற்றுக்கிழமை (மே 25) தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை கட்சி மற்றும் குடும்பத்திலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்குவதாக அறிவித்தார்.
புத்தகயாவின் மகாபோதி கோவில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது? போராட்டத்தில் குதித்த புத்த துறவிகள்
பீகாரில் நிரஞ்சனா நதிக்கரையில் அமைந்துள்ள புத்தகயாவில், புத்த சமூகம் தங்கள் புனிதமான கோயிலான மகாபோதி கோயிலின் மீது முழு கட்டுப்பாட்டைக் கோரி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு
தலைநகர் டெல்லியை தொடர்ந்து, பீஹாரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பீகாரில் குடிகார கணவனை விட்டுவிட்டு கடன் வசூலிக்க வந்தவருடன் ஜூட் விட்ட மனைவி
ஒரு வியத்தகு திருப்பமாக, பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையான தனது கணவரை விட்டுவிட்டு, கடனைத் வசூலிக்க வந்தவருடன் திருமணம் செய்துகொண்டார்.
பீகாரில் அதிவேகமாகச் சென்ற மத்திய அமைச்சரின் காருக்கு அபராதம் விதிப்பு
பீகாரில் கார்களுக்கான சட்ட வரம்பை விட அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக, மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வானுக்கு, அபராதம் விதிக்கப்பட்டு இ-சலான் வழங்கப்பட்டது.
நிதிஷ் குமாரின் அலுவலகத்திற்கு 'அல்-கொய்தா'விடமிருந்து வெடிகுண்டு மிரட்டல்
பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் அலுவலகத்தின் கட்டிடத்தை வெடி வைத்து தகர்க்கப்போவதாக மின்னஞ்சல் வந்ததையடுத்து, பீகார் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
2024 பட்ஜெட்டில், ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகள்
இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பீகாரின் பெகுசராய் பகுதியில் ஆட்டோ ரிக்ஷா மீது கார் நேருக்கு நேர் மோதியதால் 6 பேர் பலி
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், பீகாரில் இருவரை கைது செய்த சிபிஐ
நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வியாழக்கிழமை இருவரை கைது செய்துள்ளது.
பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது: ஒரே வாரத்தில் 3 பாலங்கள் தரைமட்டம்
பீகாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு பாலம் இன்று இடிந்து விழுந்தது.
பீகாரில் இடிந்து விழுந்தது மற்றொரு பாலம்: ஒரே வாரத்தில் 2 பாலங்கள் தரைமட்டம்
பீகார் மாநிலம் சிவான் பகுதியில் இன்று திடீரென பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
NEET-UG வினாத்தாள் கசிவின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?
பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) கடந்த மாதம் தேர்வுக்கு முன்னதாக நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பதாரர்கள் உட்பட 13 பேரை கடந்த மாதம் கைது செய்தது.
கசிந்த நீட் தேர்வுத் தாளுடன், வினாத்தாள் பொருந்தியது: கைது செய்யப்பட்ட மாணவர் வாக்குமூலம்
NEET தேர்வு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அனுராக் யாதவ் என்ற மாணவன், தனது மாமா கொடுத்த கசிந்த வினாத்தாள் உண்மையான தேர்வுத் தாளுடன் பொருந்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
பீகாரில் ரூ.1,700 கோடி மதிப்பிலான புதிய நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி நேற்று இரவு காலமானார்
பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான சுஷில் மோடி, தனது 72வது வயதில் காலமானார்.
பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் தீ விபத்து: 6 பேர் பலி
பீகார்: பாட்னா சந்திப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்.
இந்திய பிளாக் அணிக்கு ஆதரவு தெரிவித்து, சிராக் பாஸ்வானின் கட்சியில் இருந்து 22 தலைவர்கள் ராஜினாமா
சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு பெரும் அடியாக, லோக்சபா தேர்தல் டிக்கெட் கிடைக்காததால், அக்கட்சியைச் சேர்ந்த 22 தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி ராஜினாமா செய்தனர்.
மணல் கொள்ளை வழக்கில் லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய உதவியாளர் சுபாஷ் யாதவ் கைது
மணல் கொள்ளை வழக்கில் லாலு யாதவின் நெருங்கிய உதவியாளர் சுபாஷ் யாதவ் விசாரணை ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகார் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் வெற்றி
பீகார் மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி பெற்றுள்ளது.
"எங்களுக்கு நிதீஷ் குமார் தேவையில்லை": பீகார் முதல்வர் கூட்டணியில் இருந்து விலகியதற்கு ராகுல் காந்தி பதில்
கடந்த வாரம் கூட்டணியை மாற்றி பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்பு
இன்று ஒன்பதாவது முறையாக நிதிஷ் குமார் பீகார் முதல்வராக பதவியேற்றார்.
நிதிஷ் அணி தாவக்கூடும் என லாலுவும், தேஜஸ்வியும் முன்பே கணித்துக் கூறினர்: கார்கே
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அது நடக்கும் என்று தனக்கு முன்பே தெரியும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார்.
'இண்டியா' கூட்டணியை விடுத்து மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்தார் நிதிஷ் குமார்
ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) கட்சியுடனான தனது கட்சியின் கூட்டணியை முறித்து கொண்ட நிதிஷ் குமார் இன்று பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா
ராஜ்பவனில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் ராஜினாமா கடிதம் அளித்ததையடுத்து, பீகார் முதல்வர் பதவியை நிதீஷ்குமார் இன்று ராஜினாமா செய்தார்.